மரண அறிவித்தல்
அமரர் கணபதிப்பிள்ளை சசிகரன்
வயது 52
அமரர் கணபதிப்பிள்ளை சசிகரன்
1967 -
2020
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சசிகரன் அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன், சியாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா, சகுந்தலா, சகுந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற துரைராஜா, யோகலிங்கம், வரதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்வரன், சர்மிலா, அர்ஜுன், யதுர்ஷன், யதீனா, யம்சிகா, நிதுஜா, வினுஷியா, நிலக்ஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிநிகழ்வில் 60 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தகவல்:
குடும்பத்தினர்