மரண அறிவித்தல்

அமரர் கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி
ஓய்வுபெற்ற அஞ்சலதிபர்
வயது 75

அமரர் கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி
1945 -
2020
மண்டைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அரியமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
இராஜேஸ்வரி(ராசாத்தி- நந்தாவில் அம்மன் கோவிலடி) அவர்களின் அன்புக் கணவரும்,
யுகவேந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
இந்துஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
What a lovely man. RIP