

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வதிவிடமாகவும் கொண்ட கண்மணிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கோணாத்தைப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
விக்கினேஸ்வரன், இரவிச்சந்திரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன், உமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செளந்தரநாயகி, காலஞ்சென்ற மதியழகன், சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாழினி, ராகுலன், சுதா, சுகந்தன், சுகந்தி, சோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மயூரி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 24 Jan 2025 10:00 AM - 12:15 PM
- Friday, 24 Jan 2025 1:00 PM
- Friday, 24 Jan 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்,அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்,அவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் ஓம் சாந்தி ஓம்...