Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 FEB 1947
இறைவன் அடியில் 28 JUN 2022
அமரர் கனகசெளந்தரி சண்முகரத்தினம் (நிலானி, துளசி அம்மா)
வயது 75
அமரர் கனகசெளந்தரி சண்முகரத்தினம் 1947 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகசெளந்தரி சண்முகரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகரத்தினம்(Retd. Engineer Ceylon Cement Factory) அவர்களின் அன்பு மனைவியும்,

துளசிதரன்(Microsoft- Sri Lanka) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஞானநிவேதிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(Lecturer - Ceylon German Technical Training Institute), ஞானலிங்கம்(Retd. Engineer Ceylon Electricity Board), லிங்கசௌந்தரி( Attorney at Law) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பமிலாதேவி, புவனேஸ்வரி(Retd. Teacher J/Vembadi Girls’ High School and Colombo Hindu College), காலஞ்சென்ற துரைராஜா, இரஞ்சித்(Accountant), சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia வில் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துளசிதரன் - மகன்

Photos

Notices