Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1939
இறப்பு 16 SEP 2024
திருமதி கனகம்மா சோமசுந்தரம் (சொர்ணம்)
வயது 84
திருமதி கனகம்மா சோமசுந்தரம் 1939 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சோமசுந்தரம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம்(யாழ். மாநகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,

திருக்குமார்(பவி-யாழ். நூலகம், இலங்கை), விஜயகுமார்(பவா, லண்டன்), வினோதினி(வினோ, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலராணி(குட்டி, இலங்கை), விஜயலட்சுமி(தூட்டு, லண்டன்), சிறீதரன்(சிறீ, லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஏரம்பு(ஓய்வுபெற்ற அதிபர் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), செல்லம்மா, ராசம்மா, செல்லையா(முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் செயலகம்), ராசையா(புகையிரத திணைக்களம்), சரஸ்வதிபிள்ளை, முத்தம்மா, கிருஷ்ணசாமி(இலங்கை போக்குவரத்து சபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூரணானந்தம், தர்மலிங்கம், பராசக்தி மற்றும் சின்னம்மா காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், அருளம்பலம் மற்றும் நேசராணி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இரத்தினம், சண்முகலிங்கம், சரஸ்வதி, தம்பிஐயா மற்றும் சுதுமேனிக்கா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசிதரன், விதுசா, சுவஸ்திகா, டினோஜ், டினோஜா, டிலான், துவாரகன், கீர்த்திகன், துஸ்யா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல 50/15, ஆட்காட்டி லேன்.
அரியாலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருக்குமார்(பவி) - மகன்
விஜயகுமார்(பவா) - மகன்
சிறீதரன்(ஸ்ரீ) - மருமகன்

Summary

Photos

No Photos

Notices