கிளிநொச்சி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், பூநகரி, பிரான்ஸ் Bussy-Saint-Georges ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை வேலுப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்த்து முகங்கள் கண்னண விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை உஙகள் ஆன்மா சரந்தியடைய பிராத்திக்கின்றேன் Rest peacefully; Aloyscious Family UK