ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வசிப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகமணி வல்லிபுரம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்றுஆண்டுகள் நீண்டு நெடியதாய்கழிந்து போனதே அம்மா!
நீங்கள் எங்களோடு வாழ்ந்தகாலமெல்லாம் பொற்காலம் - நீவீர்பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்நீர்க்கோலம்
வாழ்நாள் முழுவதும் உங்களைநினைக்கும் போதெல்லாம் உங்கள்நினைவுத் துளிகள் விழிகளின்ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனதுஆண்டுகள் பல கோடி சென்றாலும்ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!