Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 14 MAR 1912
உதிர்வு 25 MAR 2012
அமரர் கனகமணி வல்லிபுரம் 1912 - 2012 ஊரங்குணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வசிப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகமணி வல்லிபுரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறவா நினைவுகளை
மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று
பத்து ஆண்டுகள் வார்த்தைகளால்
சொல்ல முடியாத வலிகள் உங்கள் இழப்பு!

இருந்தபோதே எம்மைக்காத்த
 காவல் தெய்வமே - இறந்தாலும்
 எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்

எங்களுக்கான இலக்கணம்
படைத்த உங்களை பத்து அல்ல
 பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
 நிழல்ப்படத்தினூடாகவும் திரும்பிப்பார்க்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute