Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 SEP 1949
மறைவு 26 OCT 2022
அமரர் யோசப் அன்ரனி
வயது 73
அமரர் யோசப் அன்ரனி 1949 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர், 2/2 மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அன்ரனி அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோசப், யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

றோய் ஆரோரா, றோய் ஆரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிளசம்(இந்திரா), காலஞ்சென்ற லூர்த்தம்மா, யஸ்ரின், சுசீலாவதி, யோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், ராஜேந்திரா, மல்லிகா மற்றும் பெனடிக்ற், கமலவாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கம்மா, காலஞ்சென்றவர்களான வேவி, சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெனடிக்ற் சுமந்திரன்(லண்டன்), சந்திரா(சுவிஸ்), அன்ரன் ராஜசூரியர்(இந்திரன் - டென்மார்க்), டேஷற் மகேந்திரன்(கொலண்ட்), ஜோர்ஜ் குலேந்திரன்(யாழ்ப்பாணம்), றொய்ஸ் ரவீந்திரன்(பிரான்ஸ்), பேனாட் பாலேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிங்சிலி புவனேந்திரன், சர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மஞ்சுளா, மதன், நிரஞ்சனா, மோகன், திலிப்குமார், திசோக்குமார், சுகிலன், ஜக்சன், நிக்சன், சுதர்சன், கரிஷன், நிறோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தினேஷ், துஜந்தி, லவறிந்தன், துஷாந்தி, றொஷாந்தி, துஷாந்தன், சத்தியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Blue Cedars,
21 Abbots Lane,
Kenly,  Croydon
CR85JB,

தகவல்: திசோகுமார்(மருமகன்), திலிப்குமார்(மருமகன்)

தொடர்புகளுக்கு

திலகம் - மனைவி
ஆரியா - மகன்
ஆரோரா - மகன்
பென்ஸி - பெறாமகள்
திசோக்குமார் - மருமகன்
இந்திரா - சகோதரி
சுசீலாவதி - சகோதரி
யஸ்ரின் - சகோதரன்
திலிப்குமார் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices