
மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், பேசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன் சிறிசேனா அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜோன் திரேசம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ஜெயசீலி திரேசா அவர்களின் அன்புக் கணவரும்,
ஐரின் சாள்ஸ்(கனடா), யூஜின் ஜோசப்(ராஜா- கொழும்பு), அன்ரன் கெனடி(சுவிஸ்), பெனில்டா ஜோசப்(கொழும்பு), செல்டன்(நீர்கொழும்பு), காலஞ்சென்ர குயின்சி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
அன்ரன் சாள்ஸ்(கனடா), மேரி மெற்றில்டா(சூட்டி- கொழும்பு), டியோனா எமிலினி(சுவிஸ்), ஜோசப் டெனி மிராண்டா(கொழும்பு), சசிகலா துரம்(சசி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜோன் சக்காரியாஸ், ஸ்டனிஸ்லாஸ், காலஞ்சென்ற குயின்மேரி, தியாகராஜா(MST), அருள் பிரகாசம், அற்புதம், ஸ்டாலின், கிங்கிலி, சரோஜினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஞானவதி, இந்திராவதி, பத்மா, சந்திராவதி, பீட்டர், ஜோசப், செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பெபியன், பிலிசியஸ், கிசோர், ரீத்திகா, அனோசன், திவ்யா, கீர்த்திகா, வினோத், ஜெனொக்சன், அக்சனா, ரீட்மன், சாஸ்மி, பிரிஸ்டன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
டெனிஸ் இவோனா, டானியா ஸெனோ, நோரா ஸெனோ, பாபியன், அட்ரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பேசாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.