
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் தர்மரூபி அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜரட்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகநாதன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா(சுவிஸ்), கீத்தா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாழன், ஜெகரூபன் மற்றும் தனுராஜன்(தனு- பிரான்ஸ்), ரேகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமச்சந்திரன்(இலங்கை), தர்மராணி(லண்டன்), தர்மஜெயந்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மபவானி, தர்மலதா மற்றும் தர்மசிறி(சுவிஸ்), தர்மமாலினி(சுவிஸ்), தர்மசுதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இரதிகரன்(பூக்குஞ்சு- சுவிஸ்), தர்மகுலசிங்கம்(குலம்- சுவிஸ்), துதர்சினி(தீபா- பிரான்ஸ்), ஜெயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலவோசன், கம்சாயினி, இலக்சன், நவின், கதிஜா, றிஸ்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our sincerest condolences to Rathy, Viji and children.