யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம் குருணாகல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனகன் இராஜகோபால் அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராஜா இராஜகோபால், ராஜினிதேவி தம்பதிகளின் அருமை மகனும்,
பிரியங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
யாதவ் அவர்களின் அன்புத் தந்தையும்,
காயத்திரி, துர்க்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருபாகரன், ஜெனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஷ், ஹர்ஷா, ஹர்ஷித், பகுலேயன் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும், 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புத்தளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Rajagopal Uncle and Family. We are so sorry to hear Janagan's passed away. May almighty god rest his soul in peace. Please convey our deeper sympathies to Gayathiri also. Gayathiri is a good...