யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி யோகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                     
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
                    
அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். மிகுந்த வருத்தத்துடன், ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் நிர்வாகம்