மரண அறிவித்தல்


அமரர் இந்திராணி முத்துகுமாரசாமி
1957 -
2019
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி முத்துகுமாரசாமி அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவகொழுந்து, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்துகுமாரசாமி(முத்து- கொய்யாத்தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நரேஸ், நவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மிதுன் அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகேந்திரன், சுரேந்திரன், ஸ்ரீகாந்தி(வேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மியா அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சாந்தி அக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம் எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.