

அமரர் இந்திராணி செல்வரட்ணம்
1943 -
2020
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்திராக்கா உங்கள் மறைவினால் மக்கள் ,மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,சகோதரர்
எல்லோருடனும் உறவினரான நாமும் மீளாத்துயரில் உள்ளோம்.உங்கள் சிரித்தமுகமும் அன்புப்பேச்சும் எம்மனதில் நீங்காத நினைவுகளாகும் . உங்கள் குடும்பத்தினரின் ஆறுதலுக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல மூத்தனயினாரை பிரார்த்திக்கிறோம்.
ஜெகநாதன் மகேஷ் அக்கா குடும்பம்
Write Tribute