Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1950
இறப்பு 24 NOV 2024
அமரர் இந்திராணி கந்தையா
வயது 74
அமரர் இந்திராணி கந்தையா 1950 - 2024 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி இராஜகோபால் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரகஸ்பதி(பவன் -ஜேர்மனி) அவர்களின் அன்பு இளையதாயாரும்,

ரூபரேகா அவர்களின் அன்பு மாமியாரும்,

கோபிகா - ஐங்கரன், கார்த்திகா - அனுஷன், கீர்த்தனா - சாணுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரவீனா, நருசனன், கவீனா, சஜீத், அபிஷயன், ஜதுயன், ருத்திரன், சிரிஜா, லிஜனா, தாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செல்வராணி, புஸ்பராணி(இலங்கை), யோகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவச்செல்வம், மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சசீதரன், ஸ்ரீகோபிநாத் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சைலஜா, சாளினி, சிவஜன், சதீசன், மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சிவஜா - கஜேந்திரன், நிருஜா - விஷ்னு ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கன்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபா - மருமகள்
சிவஜன் - பெறாமகன்