யாழ். கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, மானிப்பாய் சுதுமலை வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் இராஜேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வரமுடியாத சூழ்நிலையிலும் கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்தவண்ணம் இருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சபிண்டீகரண நிகழ்வுகள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
It was shocking to hear your death news and i still feel the pain of loosing you periyamma. You have been a wonderful person in our life and we will miss you in a way you can never imagine. Hereby...