
யாழ். கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, மானிப்பாய் சுதுமலை வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் இராஜேஸ்வரி 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை செல்வராஜா சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை செல்வராஜா மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுத்துரை குணசிங்கம்(குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன், கிருபானந்தன், மதிவண்ணன், தயாளன், ரஞ்ஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காயத்திரி, ஹமலகாஷினி, பவளகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி, கஜாணன், விஸ்னுதன், கவிஷ்னன், ஜஸ்விகா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கோமலேஸ்வரி, சத்தியேஸ்வரி, காலஞ்சென்ற பேரின்பராஜா, யோகராஜா, காலஞ்சென்ற சித்திரராஜா, குகனேஸ்வரி, விக்னராஜா, லோகேஸ்வரி, திலகராஜா, அகிலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலாதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருளம்பலம், ராஜரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீவ், சஞ்ஜிவ், தனுஸா ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும்,
கிருஷாந்தி அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It was shocking to hear your death news and i still feel the pain of loosing you periyamma. You have been a wonderful person in our life and we will miss you in a way you can never imagine. Hereby...