கொழும்பு கொள்ளுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிரிசில்டா பெர்னான்டோ ராமசந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் அன்னாரின் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போது நேரில் வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உற்றார், உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Rest in peace Miss you Aunty Arsri and family