

கொழும்பு கொள்ளுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிரிசில்டா பெர்னான்டோ ராமசந்திரன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அல்லிஸ் பெர்னான்டோ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் காயம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காயம்பு ராமசந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சியாமளா(லண்டன்), இந்துமதி(லண்டன்), கோபிராஜ்(இலங்கை), சுரேஷ்(இலங்கை), பத்மினி(ஜேர்மனி), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெரால்ட்(லண்டன்), லோகநாதன்(லண்டன்), யோகாநந்(ஜேர்மனி), வித்தியானந்தன்(கீர்த்தி, ஆனந்தன்- லண்டன்), கெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான Cyril, Daisy, Andrew, Grace, Lucien மற்றும் Violet(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செனன், அர்ச்சனா, கோகுலன், அதர்சனி, யோசன், யோனுசன், அவினாஷ், அனுஷன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கெளரவ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-06-2020 சனிக்கிழமை அன்று 43/4 St. Anthony's Mawatha, Kollupitiya, Colombo- 03 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Miss you Aunty Arsri and family