திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் யோசவ் கீதபொன்கலன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
My friend I have not seen you after leaving CTB Karainagar but I tried to find your whereabout. Anyway finally I heard the bad news. Lovingly Satchi annan.