![](https://cdn.lankasririp.com/memorial/notice/210050/ea976426-de57-43fe-b5d9-d85da7f0a2da/21-618d1e93d216d.webp)
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேசன் பொன்னம்மா அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி கணேசன்(முன்னாள் கொழும்பு சைவம் முன்னேற்றச் சங்க உபதலைவர் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம், தம்பிராசா, நல்லையா, பொன்னையா, இரத்தினம், புஷ்பராணி மற்றும் லண்டனில் வசிக்கும் செப்பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனபாலசிங்கம்(மாதவன்- இலங்கை), இராஜேஸ்வரி(தங்கமணி- இலங்கை), பாலச்சந்திரன்(பாலன்- இலங்கை), மகேந்திரன்(இத்தாலி), ஜெயச்சந்திரன்(சந்தன்- இலங்கை), ஜெகதாம்பிகை(ஜெகதா- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரம்(இலங்கை), விஜயகுமார்(இத்தாலி), கமலாதேவி(இலங்கை), குணவதி(இலங்கை), திருஞானவதி(இலங்கை), விமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன், டெனா(சுவிஸ்), நிவேதன்(இலங்கை), மாலினி-கலிஸ்டன்(லண்டன்), ஆரணி-சுகிகரன் (லண்டன்), நிஷாந்-சபிதா(இலங்கை), நிஷாளினி-அஜித்குமார்(இலங்கை), சணா- திலினி(லண்டன்), றொஷான்-பென்சி(லண்டன்), அனுஜன்-உஷா(லண்டன்), ரதீபன்-சங்கீதா (இலங்கை), கார்த்திக்(டுபாய்), நிவேதா, மார்க்கோ(லண்டன்), சுவேதா (லண்டன் ) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அர்ச்சயா, அக்ஷரன் ஆயுஸ்வன், ஜீனுஷன், லொகாரா, லியாரா, அபிநயா, ஜெசன்(லண்டன்), அவனிஸ், தாக்ஷித்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில்(அன்பகத்தில்) நடைபெற்று பின்னர் காக்கை தீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Bala/Chanthru உங்கள் தாயார் இறந்த செய்தி கேட்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம் . அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொளகிறோம். Rajkumar & Family (Toronto)