மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதியார் சற்குணம் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதியார், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ரூபி மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி றெபேக்கா(செல்வி), மதியழகன் அன்ரனி(தம்பு), நிஷாந்தினி ரேச்சல்(ஸ்வீட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று உடுவில் இரத்னவில்லாவில் நடைபெற்று பின்னர் மல்வம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வி - மகள்
- Mobile : +14166590401
தம்பு - மகன்
- Mobile : +447459209896
ஸ்வீட்டி - மகள்
- Mobile : +94789117389
Dear Uncle, It is hard to find the words to express the sadness I feel knowing you are no longer with us. You were more than just a family friend, you were part of our lives, part of our memories,...