1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கப்ரியல் பிள்ளை மரியதாசன்
1943 -
2019
சில்லாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கப்ரியல் பிள்ளை மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"புன்னகை முகத்துடன் தினம் தினம் இரை தேடிடுவாய்
உன் சேய்களுக்கு"
காலன் குறித்த தேதி அறியாமல் மருத்துவர் சொல்ல
உனது சேய்களை பரிதவிக்க விட்டாய் ஐயா!
எண்ணாத நாட்களில்லை எழுதாத வரிகள் இல்லை
பேனா கூட வரிகள் சொல்ல அசைய மறக்குது
ஏதேதோ நினைத்திருப்பாய் சொல்ல
ஒரு பிள்ளையில்லை உனது அருகில் அத்தருணம்!
தினம் தினம் கண்டு மகிழ்ந்திடு உன் மழலை
செல்வங்களின் புன்னகையை
உனது ஆலயத்தில்!
விழியாய் ஒளியாய் நீ தந்து
வழியால் எம்மிடம் வந்திடய்யா
எல்லாம் வல்லவனே மீண்டும்
உன்னிடமே கூட வரமருளும்
தந்தையே தகப்பனே!!!
உனது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
May the soul rest in peace.