அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை
யாழ்.புனித மரியன்னை பேராலயம், கண்டி அம்பிட்டியா தேவாலயம், திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் ஆகிய கத்தோலிக்க பணித்தளங்களில் பணியாற்றியவர், Bergen புனித பவுல் தேவாலய ஆன்மீக குரு, புனித Olav பேராலயத்தின் உதவிக் குரு, Lillestrom புனித மக்னஸ்(St.Magnus) ஆலய பங்குத்தந்தை.
வயது 73
அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை
1947 -
2020
தாளையடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பலரின் வாழ்வில் ஒளிவீச
வசந்தமாய் மண்ணில் உதித்த
எங்கள் இனிய மாமாவே-இன்று
நம்மை எல்லாம் விட்டு
எங்கு சென்றாய் மாமா
இன்பத்திலும்,துன்பத்திலும் நாம்
நினைவில் கொள்ள வேண்டியது
ஒன்று மட்டுமே!
"எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில்
எல்லாம் கடந்து போகும் ஓர்நாள்" என்று எமக்கு உணர்த்தி விட்டாய் மாமா!
உறவுகளை தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்
இறைவன் பாதம் நின்மதிதேடி!
தீராத துயரத்தில் தேம்புகின்றோம்
உன்னை எண்ணி எண்ணி
நாம் இங்கு மாமா!
நீ மறைந்த நாள் முதலாய்
நின்மதி எமக்கு இல்லை
நினைவிழந்து செயலிழந்து
நிற்கதியாய் நிற்கின்றோம் மாமா!
மண்ணுலகப் பயணம் தன்னை,
மாண்புடனே முடித்து விட்டு
ஆண்டவரில் அமைதி தேடி
ஆனந்தமாய் சென்றுவிட்டார்
எங்கள் மாமா.
இந்த கவிதை வரிகள் முடிந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில்
இவ்வுலகில் நாம் இருக்கும் வரை.
உங்கள் பிரிவால் கலங்கி நிற்கும்
ஞானப்பிரகாசம் றோஸ்மலர் அக்காவின் பிள்ளைகள் :
அன்ரன் இமாகுலேற்றா(பபா)
செபஸ்டின் அனுன்சியாற்றா(பேபி)
டொலறோஸ்(பபி)
அருட்தந்தை பீற்றர்
யூட்குலேந்திரன் அசம்ரா
அன்ரனி ஆன்பெயாற்றிஸ்
பீற்றர்ரமேஸ் றொசாறி
நவரட்ணம் ஜோசப் யசோ
யேசுதாசன் யூடித்
மாசல் அமுதா
பேரப்பிள்ளைகள்: கிளேனி, யூட்,பீற்றர்,
ஸ்ரெபன்,பெலிசியா,றொசான்,ஏமி, கெவின், லொய்ஸ்,யூனிஸ்,சங்கீத்,யோயல்,ஜொனி,றேச்சல்,ஷெக்கினா,யொகன்னா,பெஞ்சமீன்,கபிரியேல்
Write Tribute