
-
15 AUG 1930 - 20 SEP 2022 (92 வயது)
-
பிறந்த இடம் : நீர்வேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்புத்துறை, Sri Lanka
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் வரப்பிரகாசம் அவர்கள் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
யுஸ்டினா(இலங்கை), யுனைட் கிங்சிலி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யுஸ்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, பொன்னுத்துரை, ஞானப்பூ, நேசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரான்சீஸ்(சலீம்- இலங்கை), யசோதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிக்கா, செலஸ்டினா, சதுஸ்சன், ரோசான், நிசான், ஸ்டீபன், வினோயன், யனு, ரொபட், கொட்வின்ராஜ், டேரின் ஜிவிதா, டிலானி, சுஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சதுஷன், சாருன், ஜஸ்ரின், கரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-09-2022 வியாழக்கிழமை அன்று மு. ப 11.00 மணியளவில் சேமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நீர்வேலி பரலோக மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நீர்வேலி, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்புத்துறை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.