யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈஸ்வரி மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள்
அனைவரையும் விட்டுப்
பிரிந்தது
தான் ஏனோ நாம் விரும்பும்
ஒரு உயிர் -
நம்மை விட்டு விலகி
நிற்கும் போது
தான் தெரிகின்றது
கண்ணீர் துளிகளின்
விலை
என்னவென்று அம்மா!
எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும்
அத்தனையும் உந்தன் அன்புக்கு
ஈடாகுமா அம்மா!
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம்
உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம்
உங்கள் நினைவு!
கேட்கும்
குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?..!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
We are so sorry for your loss of Amma. Our thoughts are with you and your family during this difficult time. I had the chance to speak with you da yesterday. May Amma rest in peace. 🙏🏼🙏🏼🙏🏼