1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிந்தாத்துரை பத்திமாமேரி
1952 -
2021
நாவாந்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிந்தாத்துரை பத்திமாமேரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இல்லா வாழ்வு
நிலவு இல்லா வானம் அம்மா
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி வணங்குகிறோம்
கள்ளமில்லா உங்கள் உருவை
எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை
எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை விட்டு
போனதம்மா
உங்கள் உயிர்
எம்மோடு வாழ்கிறது
நீங்கா நினைவுகளுடன் என்றும்
எம் மனதில் வாழ்வீர்கள்!!!
தகவல்:
குடும்பத்தினர்