Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 DEC 1949
இறைவன் அடியில் 05 JUN 2021
அமரர் செல்லையா தனஞ்செயன் (ராஜன்)
வயது 71
அமரர் செல்லையா தனஞ்செயன் 1949 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Reutlingen ஐ வசிப்பிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட  செல்லையா தனஞ்செயன் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைச் சேர்ந்த செல்லையா, காலஞ்சென்ற மகேஸ்வரி(பிள்ளையக்கா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், யாழ். கொட்டடியைச் சேர்ந்த திரு. திருமதி தங்கராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபேஷ், கவியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜானு, தர்மிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரியன், அஞ்சலி, மாயா, சாயிஜன், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவக்குமார்(கனடா), ஜெயக்குமார்(ஜேர்மனி), சுகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதி(கனடா), நித்தியா(ஜேர்மனி), கருணரஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லண்டனைச் சேர்ந்த ராஜேஸ், ரெட்ணேஸ், மாலா, லதா, நிதி, மதி, கீதா(கனடா), நித்தி, கௌரி ஆகியோரின் மைத்துனரும்,

லண்டனைச் சேர்ந்த விஜயமாலா, மோகனா, ஞானலிங்கம், லோகநாதன், ஞானக்குமார், சத்தியவேல், உமாராணி, நித்தியானந்தன்(கனடா), உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி பிரகலாதன், திரு. திருமதி பாக்கியசோதி தம்பதிகளின் சம்பந்தியும்,

கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த வன்னியசிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கவி - மகன்
ரூபேஷ் - மகன்

Photos

Notices