மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலன் தனபாலசிங்கம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லச்சுமி தம்பதிகளின் மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷி, மகினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்திரன், வீரசிங்கம், பவலக்கொடி, சாவித்திரி, அம்பிகாவதி மற்றும் பராசக்தி, சறோஜாதேவி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியரத்தினம், மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 06 Nov 2023 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
ரிஷி - மகன்
- Contact Request Details