யாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை ஸ்ரீதரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரில் வந்தும் உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் தொலைபேசியூடாகவும் முகநூல்,மின்னஞ்சல், சமூக வலைதளங்களூடாகவும், RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள், கண்ணீர் பதாகைகள், பத்திரிகை மூலம் கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், அம்மா எங்களை விட்டு சென்ற கணம் முதல் இன்று வரை தோளோடு தோள் நின்று இறுதிக்கிரியைகளின் போதும் சகல வழிகளிலும் உதவி புரிந்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.