யாழ். கட்டைவேலி கரவெட்டி பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு புலோலி பெருந்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் லலித் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஈஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மயூரகிரிநாதன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமினி(ஆசிரியை - யா/ தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
அக்சரா(தரம் 5 மாணவி- யா/வடஇந்து மகளீர் ஆரம்பப் பாடசாலை) அவர்களின் அன்புத் தந்தையும்,
வினோத்(லண்டன்), ரஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிந்துஜா, சிவமூர்த்தி(பொலிஸ் உத்தியோகத்தர்), கேதுஷா, சிவோத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்விகன், ஆகிசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2022 வியாழக்கிழமை அன்று பெருந்தெரு புலோலி தெற்கு, புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details