Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 20 DEC 1945
ஆண்டவன் அடியில் 04 DEC 2022
அமரர் பகவதி நாகலிங்கம் 1945 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும், யாழ். ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட பகவதி நாகலிங்கம் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பூரணம் தம்பதிகளின் பாசமிகு ஐந்தாவது மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லிங்கபவன்(மோகன்), லிங்கரவி(ரவி), சசிகலா(அனுஷா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தனுஷா, சத்தியசீலா, தங்கதையல்லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கரிஸ், நிவேஸ், விதுஷ், தருண், சதுயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சிவா, திவா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பாக்கியம் ரெத்திணம்பாள், சுந்தரவள்ளி, காலஞ்சென்ற அமிர்தவள்ளி, தர்மலெட்சுமி, மங்கயகரசி, வாலாம்பிகை, குகனேசபிள்ளை, கந்தவேல், விமலாதேவி, காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, நாகலெட்சுமி ஆகியோரின் அண்ணியும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், மயில்வாகனம், இராசரத்தினம், கனகரெத்தினம், அருமைநாயகம், செவ்வேல், யோகசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம், சந்திரா, ராதா, இராசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் ஊரெழுதில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
ரவி - மகன்
அனுஷா - மகள்