மரண அறிவித்தல்

பிறப்பு
11 APR 1973
இறப்பு
01 NOV 2020
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபுசெல்வரத்தினம் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
செம்மலை, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Mon, 30 Nov, 2020
Request Contact ( )

அமரர் பாபு செல்வரத்தினம்
1973 -
2020
செம்மலை, Sri Lanka
தீபன்..... நினைவுகள் பசுமையானவை நாங்கள் கூடு கலைக்கப்பட்ட குருவிகள் உன் நினைவுகள் கனவுகள் என்றும் எம்முள் உண்டு சென்றுவா.