2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
22
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அதிஸ்டலெட்சுமி கருணாகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும்
மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும் உன் போல
துணையும் யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட உன்
இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள் என்றும்
நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் நினைவுகளைக் காலமெல்லாம்
சுமந்து நிற்போம்
பாசமிகு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
Amma Missing you soo much , life without you so empty.Love you Amma ❣️♥️❣️