Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1930
இறப்பு 02 JUN 2020
அமரர் ஆசிர்வாதம் முத்து மரியநாயகம் (அழகரத்தினம்)
ஓய்வுபெற்ற வனபரிபாலன சபை உத்தியோகத்தர்
வயது 89
அமரர் ஆசிர்வாதம் முத்து மரியநாயகம் 1930 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பளை தம்பகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிர்வாதம்  முத்து மரியநாயகம் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசிர்வாதம்  முத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,

செளந்தரநாயகம், திரேஸ்மலர்(தேவி), அரசரத்தினம், காலஞ்சென்ற வசந்தகுமாரன், வசந்தலீலா(றமணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிலோமினா அவர்களின் அன்புச் சகோதரரும்,

யோகலட்சுமி, பெனடிற், மல்லிகாதேவி, கிருஷ்ணவேணி, றஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயரூபன், காலஞ்சென்ற விஜயரூபி, காந்தரூபன், சசிகலா, அழகேஸ்வரி, ஸ்ரிபன், ஸ்ரெலா, சுதர்சன், சுகிர்தன், நிசாந்தன், கிருசிகா, ரூபிகா, பிரசாந், கஜீபன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கார்த்திகா, காருசன், சாருசன், யனிக்சா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிஅஞ்சலி 03-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பகாமம் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்