யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Somma Campagna யை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருந்தவமலர் நேசகுமாரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்பாசத்தின் திருவுருவாய்மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்என்றும் அணையாத சுடராய்வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஆறு அகன்றே நின்றாலும்அழியாத நினைவலைகள்எம் அகத்தில் நின்று ஆழத்திலேவாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயேஎம் உயிரினுள் உயிராகிஉறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்..!