
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குமாரசாமி அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணாகரன், பிள்ளைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மருமகனும்,
நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேந்திரன்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ரவிச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, சுபச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலாதேவி(இலங்கை), வடிவேல்(இலங்கை), சுவர்ணா(சுவிஸ்), கமலவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செளந்திரம், இராசம்மா, சின்னத்துரை, சின்னம்மா, நாகராசா, நவரத்தினம், சோமலிங்கம், காலஞ்சென்ற புவனேந்திரன், காலஞ்சென்ற சிவஞானம், இராஜேந்திரம், தையல்நாயகி, சற்குணாநந்தன், வீரகத்திப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், ராசமணி, காலஞ்சென்றவர்களான வண்டா, சின்னமணி மற்றும் இன்பமணி, காலஞ்சென்றவர்களான பவளம், செல்வரட்ணம் மற்றும் இராஜேஸ்வரி, செல்வராசா, விஜயலட்சுமி, பிரமாநந்தரூபி, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன், ராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுதன், மதன்(பிரான்ஸ்), நிதன்(இலங்கை), லதன்(பிரான்ஸ்), சோபனா(பிரான்ஸ்), ஜெனா(இலங்கை), துஸ்யந்தன்(மாவீரன்), சிந்தன், றஜி(இலங்கை), சுரேகா(சுவிஸ்), சுரேன்(சுவிஸ்), சுபோதினி, தக்சிகா, சுஸ்மிதா, அஜந்தன், தாருணிகா(பிரான்ஸ்), சஜித்தா, விஜிதா, சரனி, சீலன், குமார், நிலானி, அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சயந்தன், அபிசாலினி, பவிசன், அக்சிகா, தருண், பவித்திரன், ரித்திகா, கஜானி, ஷாருகேஷ், ரியான், ரிஷா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2.00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.