யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகத்தாழ்வு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Baba Banquet Hall, 3300 McNicole Ave, Scarborough, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.. இறைவன் மாட்சியில் இன்புற்றிருப்பாராக