Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 JAN 1962
இறப்பு 11 SEP 2023
அமரர் ஆறுமுகம் ஏகாம்பரநாதன் (செல்வம்)
வயது 61
அமரர் ஆறுமுகம் ஏகாம்பரநாதன் 1962 - 2023 வன்னேரிக்குளம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Blackpool ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஏகாம்பரநாதன்(செல்வம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 11-10-2023 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், விஜயநிர்மலா(மனைவி), ரஜிந்தன்(மகன்), ரஜீவனா(மகள்), சானுஜன்(மகன்), சுதர்சன்(மருமகன்)
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.