Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1969
இறப்பு 30 MAR 2021
அமரர் அருள்ரத்தினம் குலரத்தினம் (Acma)
சிரேஸ்ட கணக்காளர்
வயது 51
அமரர் அருள்ரத்தினம் குலரத்தினம் 1969 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அருள்ரத்தினம் குலரத்தினம் அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற சிவகுரு மற்றும் தேம்பாமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்மாலா(பிரதி ஆணையாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்- கல்வி அமைச்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபத்திரா, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், ஜீவகரன், மஞ்சுளா, சுகந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுந்தரலிங்கம், ராதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

திருநாகேஷ்வரன், சிவதர்ஷன், பிரனீஷன், உதீஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

லக்‌ஷ்மன், லிருஷ்மன், பிரஷன்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 01-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 01 May, 2021