Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 AUG 1950
மறைவு 18 OCT 2022
அமரர் அருளம்பலம் கதிர்காமலிங்கம் (கதிர்)
இலங்கை தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் வவுனியா மாவட்ட முன்னாள் தலைமைப் பொறியியலாளர் (DIPT)
வயது 72
அமரர் அருளம்பலம் கதிர்காமலிங்கம் 1950 - 2022 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, வள்ளிபுனம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூரணலட்சுமி(சின்னக்கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, அருந்தவம்(தவம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(அம்மன்) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, காலஞ்சென்ற விஜயரூபன், கலைவாணி, கலைமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாகரன், சாலினி, சந்திரலிங்கம், மதிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்தி, ராகவி, அகிலன், சோழன், மிதுசன், மயூரன், அர்ஜூன், நிசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(மேத்திரியார்), பூலோகராசலிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னை கஸ்தூரிபாய்(ராணி), ஈஸ்வரலிங்கம்(மாஸ்ரர்),  சந்திரலிங்கம்(பிள்ளையார்) மற்றும் வனஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடராசா வீதி வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊறணி மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கவிதா - மகள்
கலைவாணி - மகள்
கலைமதி - மகள்
வனஜா - சகோதரி