மரண அறிவித்தல்

பிறப்பு
04 DEC 1958
இறப்பு
11 OCT 2020
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரிநேசராஜா மஞ்சுளா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி அற்புதமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அரிநேசராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
யோவேல்(நிறைஞ்சன்), யோன்ஷன், காபிரியல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), பூபாலசிங்கம்(பாபு- ஜேர்மனி), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கணவர், பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Bochum, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 10 Oct, 2021
Request Contact ( )

அமரர் அரிநேசராஜா மஞ்சுளா
1958 -
2020
வேலணை, Sri Lanka