யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glattbrugg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறன் தங்கராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி வீட்டுக்கிருத்திகை 19-02-2025 புதன்கிழமை அன்று நடைபெற்று 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் சிவன் கோவிலில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Eichstrasse 49,
8152 Glattbrugg.
Our heartfelt condolences, may the departed soul rest in peace. Our thoughts & prayers are with you all.