Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1936
இறப்பு 01 OCT 2021
அமரர் அப்புத்துரை தங்கரத்தினம்
வயது 85
அமரர் அப்புத்துரை தங்கரத்தினம் 1936 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை தங்கரத்தினம் அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சியம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சச்சிதானந்தசிவம், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பேரம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லம்மா, இந்திராணி, மிருணாளினி ஆகியோரின் மைத்துனியும், 

வசந்தராணி, வரதராசா, கதிர்காமராசா, யோகராசா, தவராணி, சிறிகாந்தராசா, ஆனந்தராசா, தங்கராணி, நடராசா, பத்மராசா, கிருஸ்ணராசன், அருள்தேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன், செல்வமலர், ஈஸ்வரி, தயாழினி, தனபாலசிங்கம், சுபாஜினி, சசிகலா, ரட்ணம், லோஜினி, காயத்திரி, சுகிர்தா, விக்கினேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தராசா - மகன்
செல்வம்(சிவா) - மகன்