
அமரர் அப்புத்துரை பூரணச்சந்திரன்
இளைப்பாறிய ஆசிரியர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Apputhurai Pooranasanthiran
1934 -
2020
“நற் செய்தி” ஜெஹோவாவின் ஆறுதல் வார்த்தை சொல்வது "அவர்களுடைய கண்ணீர் எல்லாம் கடவுள் துடைத்துவிடுவார் .இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது,அழுகை இருக்காது,வேதனை இருக்காது .முன்பு இருந்தது ஒழிந்து போயின என்றதை கேட்டேன்” வெளிப்படுத்தல் புத்தகம் 21:4 உள்ளம் உடைந்தோரே ஆறுதல்படுத்தும் வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்

Write Tribute