
அமரர் அப்புத்துரை பூரணச்சந்திரன்
இளைப்பாறிய ஆசிரியர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மட்டக்களப்பில் 1967 ஆம் ஆண்டுகளில் எனக்குத் தாவரவியல் கற்பித்த என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசான் பூரணசந்திரன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி. அன்னார் கருணையே உருவானவர்.மிகவும் திறமையானவர்.அவரின் அர்ப்பணிப்பான பணியால் தான் நான் டாக்டரானேன். அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute