Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 05 OCT 1928
இறைவன் அடியில் 02 SEP 2021
அமரர் அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி (கண்மணி)
வயது 92
அமரர் அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி 1928 - 2021 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வத்தளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!

உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
உங்களை இழந்ததால் எங்கள்
வாழ்க்கையே திசை மாறிவிட்டதம்மா

உலகமும் நிஜமில்லை, என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன் என்றுணர்ந்தோம்
உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 02 Sep, 2021
நன்றி நவிலல் Fri, 01 Oct, 2021