Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 OCT 1938
இறப்பு 24 OCT 2019
அமரர் அண்ணாமலை ஒப்பிலாமணி 1938 - 2019 காரைநகர் வேதரடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அண்ணாமலை ஒப்பிலாமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்து போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!

எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
 நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே

உன் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை இவ்வுலகில்
யாரும் தரப்போவது இல்லை அப்பா
உன்னைத் தவிர!!!

எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!

உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில் அமைதி பெற வேண்டுகின்றோம்!

தகவல்: சிறீஸ்கந்தராசா(சுவிஸ்)