Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1938
இறப்பு 24 OCT 2019
அமரர் அண்ணாமலை ஒப்பிலாமணி 1938 - 2019 காரைநகர் வேதரடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஒப்பிலாமணி அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அண்ணாமலை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

மனோரஞ்சிதம்(சுவிஸ்), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), ரேவதி(லண்டன்), நடேசரூபன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேசன், சாரதா(சுவிஸ்), ஜெயபாலன்(லண்டன்),  நந்தினி, சத்தியரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி, சட்டநாதர், சின்னாச்சிப்பிள்ளை பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கமலாதேவி சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஈஸ்வரி மற்றும் திருவாதிரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஞானரட்ணம் செல்லம்மா தம்பதிகள், பொன்னம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகள், காங்கேஸ் இராசலட்சுமி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

தர்ஷன்(சுவிஸ்), அனுசியா(லண்டன்), தனுசியா(லண்டன்), அட்சயா(லண்டன்), கஜானன், ஷரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள